படம் : அய்யனார்
பாடல் : ஆத்தாடி ஆத்தாடி
இசை : தமன்.எஸ்
பாடலாசிரியர்: நா.முத்துகுமார்
பாடியவர்கள் : நவீன்
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள வட்டமிட்டு மயங்குறேன்டி
நொருங்குறேன்டி நொருங்குறேன்டி கனவுக்குள்ள சிக்கிக்கிட்டு நொருங்குறேன்டி
ஏங்குறேன்டி ஏங்குறேன்டி தனிமையில புத்திக்கெட்டு ஏங்குறேன்டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி
உன்னை தேடி தேடி திசைமாறி போனேன்டி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி
காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் நான் தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி…
—
தினம் படுத்தும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
மயங்குறேன்டி மயங்குறேன்டி மனசுக்குள்ள நீ மனசுக்குள்ள
தினம் படுத்தும் கண்ணுல எங்கும்
பெண்ணே உன் முகம் தோன்றுதடி
தினம் நடக்கையில் என் நிழல்
உந்தன் பின்னால் தானே ஓடுதடி
விரும்புறேன்டி விரும்புறேன்டி உன்னால் என்னை விரும்புறேன்டி
திரும்புறேன்டி திரும்புறேன்டி உந்தன் வழி திரும்புறேன்டி
துடிக்கிறேன்டி துடிக்கிறேன்டி மனசுக்குள்ள நீயே நீயே நீ
—
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்து எனக்கென வந்தேடி
ஆத்தாடி ஆத்தாடி எனக்கென பிறந்தவள் நீ தான்டி…
ஓ…
ஆத்தாடி ஆத்தாடி காத்தாடி ஆனேன்டி
ஆத்தாடி மனசுகுள்ள தயக்கம் ஏனடி
கொஞ்சம் கண்களால் பாரடி
சம்மதம் சொல்லடி
ஆத்தாடி ஆத்தாடி காத்தோடுப்போனேன்டி
ஊஞ்சலாடி ஊஞ்சலாடி உனைதேடி வந்தேன்டி
காதலாகி காற்றில் ஆடி மிதிக்கிறேன் வாயேன்டி
ஆடி ஆடி தேடி தேடி தவிக்கிறேன் வாயேன்டி
தரையில் வந்தால் ஏந்திக்கொள்ளடி அடி அடி அடி
ஆத்தாடி ஆத்தாடி உனக்கென பிறந்தவன் இவன் தான்டி…
ஆத்தாடி ஆத்தாடி எங்கிருந்தோ உனக்கென வந்தான்டி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக